செவ்வாய், 21 ஜனவரி, 2020

எங்க கிழவன் எப்பொழுதும் கெத்து தான்



    அனைவரையும் எதிர்த்து சுதந்திர நாடாக அறிவித்தால் நாலாபுறத்திலும் இருந்து நாலே வாரத்தில் நம்மை வீழ்த்திவிடுவார்கள் என்றார்கள் ஆனால் அடுத்த நாளே #சுதந்திரநாடாக அறிவித்தவன்._

_அரண்மனை கட்டினால் அரசு திவால் ஆகும் என்றனர் அடுத்த ஆண்டே #நாயக்கர்_மஹால் விட பிரம்மாண்டமான அரண்மனையை  #கட்டியவன்._

_உன் நாட்டை பாதுக்காக முடியுமா என்று கேள்வி எழுப்பிய அடுத்த ஆண்டே ரூம்தஸ்கானிடம் சிக்கிய மதுரையை மீட்டு #நாயக்கருக்கு_பிச்சையிட்டவன்._

_நாயக்கரா என அனைத்து பாளையங்களும், மைசூரும் மிரண்டிருந்ந வேளையில் ராணி மங்கம்மாவின் படையை ஓடஓட அடித்து துறத்தி நாயக்கரை #முதல்_போரிலேயே வீழ்த்தியவன்._

_#வீர_சிங்கம் வர்ணிக்கப்படும் தன் எல்லையை திருநெல்வேலி வரை நீட்டியிருந்த #வீரசிவாஜியின் சகோதரனின் படைகளை #தோற்கடித்து அதன் பகுதிகளை ஆக்கிரமித்து தன் #ராஜ்யத்திற்குள் சேர்த்தவன்._

_சோழருக்கு பிறகு கடல்படை உருவாக்கி போரிட்டு பல தீவுகளை பாதுகாத்து #தன்னோடு வைத்திருந்தவன்._

_இந்தியா முழுதும் கப்பம் வசூலித்த டச்சு, போர்த்துக்கீசியர்களிடமே #கப்பம் வசூலித்தவன்_

_தன் சிறு ராணுவத்தை வைத்து நாயக்கர்+மராத்தியர்+68 பாளையக்காரர்ளின் கூட்டுப்படையை தோற்கடித்த #கடைசி_தமிழன பெருமன்னன்._

_இவன் ஆட்சி துவங்கும் முன் நாயக்கருக்கு கப்பம் கட்டும் #பாளையம் ஆனால் இவன் இறக்கும்போது #ஏழு_மாவட்டங்களின் பெரும்பகுதியை ஆண்டவன்._

_தெலுங்கர், கன்னடர் போரில் அவர்களுக்கு எதிராகா தமிழர் படையை களமிறக்கி திகைப்படையவைத்தவன்._

_தன் வரலாற்றில் தோல்வியே அடையாத கடைசி தமிழ் மன்னன்._

_வயதினால் அல்ல மற்றவர்களைவிட திறனில் சிறந்த மூத்தவனாக இருந்ததால் சிறுவயதிலேயே #கிழவன்(தலைவன்) என பட்டப்பெயர் பெற்றவன்._

*_அவர்தான் இரகுநாத #கிழவன்  சேதுபதி ❤_*

_பதிவு : கார்த்திகேயபாண்டியன்_✒

வெள்ளி, 10 ஜனவரி, 2020

மீன் வளர்பும் நீர் நிலை ஆலை கழிவுகளால் மாசடைதல்

 

     சர்க்கரை ஆலை கழிவும் மீன்களுக்கு உணவாகச் சிறிய ஏரியிலே 4 &5 லாரி போடுகின்றார்கள் இதனால் இந்த ஆலை கழிவு ஏரியின் நீரை மாசு படுத்தும் மீனை உண்ணும் மக்களுக்கும் நோய்களும் வருடாவருடம் பயன் படுத்துவதால் நிலத்தடி நீரும் பதிக்கப்படும்


     கோழி பன்னை கழிவை மீன்களுக்கு உணவாகப் போடுகின்றார்கள் இதனை உண்ணும் மீன் மற்ற மீனை விடப் பல மடங்கு வேகமாக எடை அதிகரிக்கும் காரணம் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் ஆண்டி பயாடிக் மற்றும் ஆர்மோம் ஊசியும் கோழியின் மலம் வழியாக வருவதை மீன்களுக்குப் போடுவதுதான் வருடாவருடம் இதனைப் போட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து விவசாயம் அழியும்