அனைவரையும் எதிர்த்து சுதந்திர நாடாக அறிவித்தால் நாலாபுறத்திலும் இருந்து நாலே வாரத்தில் நம்மை வீழ்த்திவிடுவார்கள் என்றார்கள் ஆனால் அடுத்த நாளே #சுதந்திரநாடாக அறிவித்தவன்._
_அரண்மனை கட்டினால் அரசு திவால் ஆகும் என்றனர் அடுத்த ஆண்டே #நாயக்கர்_மஹால் விட பிரம்மாண்டமான அரண்மனையை #கட்டியவன்._
_உன் நாட்டை பாதுக்காக முடியுமா என்று கேள்வி எழுப்பிய அடுத்த ஆண்டே ரூம்தஸ்கானிடம் சிக்கிய மதுரையை மீட்டு #நாயக்கருக்கு_பிச்சையிட்டவன்._
_நாயக்கரா என அனைத்து பாளையங்களும், மைசூரும் மிரண்டிருந்ந வேளையில் ராணி மங்கம்மாவின் படையை ஓடஓட அடித்து துறத்தி நாயக்கரை #முதல்_போரிலேயே வீழ்த்தியவன்._
_#வீர_சிங்கம் வர்ணிக்கப்படும் தன் எல்லையை திருநெல்வேலி வரை நீட்டியிருந்த #வீரசிவாஜியின் சகோதரனின் படைகளை #தோற்கடித்து அதன் பகுதிகளை ஆக்கிரமித்து தன் #ராஜ்யத்திற்குள் சேர்த்தவன்._
_சோழருக்கு பிறகு கடல்படை உருவாக்கி போரிட்டு பல தீவுகளை பாதுகாத்து #தன்னோடு வைத்திருந்தவன்._
_இந்தியா முழுதும் கப்பம் வசூலித்த டச்சு, போர்த்துக்கீசியர்களிடமே #கப்பம் வசூலித்தவன்_
_தன் சிறு ராணுவத்தை வைத்து நாயக்கர்+மராத்தியர்+68 பாளையக்காரர்ளின் கூட்டுப்படையை தோற்கடித்த #கடைசி_தமிழன பெருமன்னன்._
_இவன் ஆட்சி துவங்கும் முன் நாயக்கருக்கு கப்பம் கட்டும் #பாளையம் ஆனால் இவன் இறக்கும்போது #ஏழு_மாவட்டங்களின் பெரும்பகுதியை ஆண்டவன்._
_தெலுங்கர், கன்னடர் போரில் அவர்களுக்கு எதிராகா தமிழர் படையை களமிறக்கி திகைப்படையவைத்தவன்._
_தன் வரலாற்றில் தோல்வியே அடையாத கடைசி தமிழ் மன்னன்._
_வயதினால் அல்ல மற்றவர்களைவிட திறனில் சிறந்த மூத்தவனாக இருந்ததால் சிறுவயதிலேயே #கிழவன்(தலைவன்) என பட்டப்பெயர் பெற்றவன்._
*_அவர்தான் இரகுநாத #கிழவன் சேதுபதி ❤_*
_பதிவு : கார்த்திகேயபாண்டியன்_✒
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக