செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி.அவர்களின் மகன் ஆறுமுகம் அவர்களால் சுதந்திரம் பெற்றதின் நினைவாக நடப்பட்டுள்ள கல்வெட்டு



நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் ஆறகழூரிரல் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பசும்பலூர் என்ற ஊரில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் மகன் ஆறுமுகம் அவர்களால் சுதந்திரம் பெற்றதின் நினைவாக நடப்பட்டுள்ள கல்வெட்டு.......

கல்வெட்டு வாசகம்



ஜெய்
ஹிந்
சுதந்திர
தின ஞா
ப கார்த்
தமாக க
ப்பல் ஓட்
டிய தமிழ
.ன் ஸ்ரீ வவு
பின்புறம்
-------------------
வ.வு.சி
ஆறுமு
கம் பிள்
ளை அவர்க
ளர் வந்(து) நாட்
ப்பட்டது
பசுவரை
யம் கல்
பசும்பலூ
ர் கிராமம்
நாட்பட்ட
----ர் வசி

நண்பர் திரு ஆறகழூர் வெங்கடேசன் பொன் அவர்கள் முகநூலில் பகிர்ந்தது (25/02/2019)

https://www.facebook.com/venkatesanpon/posts/1570335696403527

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக